வன்முறையும் அடக்கு முறையும்
ஸ்டெரிலைட் ஆலையும் அது சார்ந்த போராட்டம் பற்றியும் எனது ஆதங்கங்களை இந்த பதிவில் வெளியிட்டிருந்தேன். இவை நடந்து சில மாதங்களே ஆன பொழுதும், நேற்று மீண்டும் ஓரு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் வன்முறையும் தொற்றிக்கொள்ள தமிழக போலீஸும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. தீவிரவாதத்தின் தலைநகரமாக திகழும் காஷ்மீரிலும் கூட உயிருக்கு பாதிப்பில்லாத ரப்பர் குண்டு தான் இந்திய ராணுவமே பயன்படுத்துகிறது. அவ்வாறு இருக்கும் போது, அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் எப்படி தமிழக போலீஸ் உயிரை கொல்லும் […]